நிறங்களுக்குள் ஒளிந்துகொள்ள எனக்குத் தெரிவதில்லை
என் புன்னகையும் சாயம் பூசிக்கொள்வதில்லை
சலனமற்ற ஓர் வாழ்க்கை
வெறுமையாக தோன்றும், என் மனம்!
வருடிவிட்டு போகும்
சில பார்வைகளும் புன்னகைகளும்
புதிய பொருள் கூறும், இவ்வாழ்க்கைக்கு!
Thursday, July 10, 2008
தொடரும்...
Posted by J at 5:58 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment