Thursday, July 10, 2008

தொடரும்...

நிறங்களுக்குள் ஒளிந்துகொள்ள எனக்குத் தெரிவதில்லை
என் புன்னகையும் சாயம் பூசிக்கொள்வதில்லை
சலனமற்ற ஓர் வாழ்க்கை
வெறுமையாக தோன்றும், என் மனம்!
வருடிவிட்டு போகும்
சில பார்வைகளும் புன்னகைகளும்
புதிய பொருள் கூறும், இவ்வாழ்க்கைக்கு!

No comments: