Tuesday, September 11, 2007

காதல் செய்வோம் வா!

ஓர் இரவில்

இருவரும் தனியில்

மூன்றாம் பிறை நிலவில்

நாற்றிசை மறந்து

ஐம்புலன் இழந்து

அறுசுவை கடந்து

ஏழ்பிறப்பினியேன் என

எட்டாத காதல் செய்வோம் வா!

No comments: